Easy 24 News

குளத்­தி­லி­ருந்து -இளை­ஞ­னின் சட­லம் மீட்பு!!

கிளி­நொச்சி புன்­னை­ நீ­ரா­வி­யில் உள்ள சிறு குளத்­தி­லி­ருந்து இளை­ஞ­னின் சட­லம் நேற்று மீட்­கப்­பட் டுள்­ளது. புன்­னை­நீ­ராவி 26ஆம் வாய்க்­கா­லைச் சேர்ந்த சுபாஸ் (வயது-–31) என்ற இளை­ஞ­னின் சட­லமே...

Read more

தீவிபத்தில் 18 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன

தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 18 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தெருவில் மிகவும்...

Read more

மிளகாய் தூள் வீசப்பட்டு கொள்ளை

புளத்சிங்கள பிரதேசத்தில் பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் மிளகாய் தூள் வீசப்பட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுமார் 20 மில்லியன்...

Read more

தனது மரணம் பற்றி கருணாநிதி சொன்னது என்ன தெரியுமா?

“மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து...

Read more

கம்போடியாவில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

கம்போடியாவில் இன்று 6வது பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்களித்து வருகின்றனர்....

Read more

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை!

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் வானிலை தொடர்பில் மக்களை...

Read more

மொரட்டுவயில் பெண் ஒருவர் கொலை

மொரட்டுவ, கொரள்ளவெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.76 வயதுடைய...

Read more

“சூபவங்சய ” நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

பிரபல சமயற்கலை நிபுணரான கலாநிதி பப்லிஸ் சில்வாவினால் எழுதப்பட்ட மகா சூபவங்சய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (27)...

Read more

தற்கொலைகளை தடுப்பதுதொடர்பாக விசேட கலந்துரையாடல்கள்

தற்கொலைகளை தடுப்பதுதொடர்பாக விசேட கலந்துரையாடல்கள் புத்திஜீவிகள் சபையின் அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை தடுப்பு சர்வதேச தினம் அடுத்த மாதம் பத்தாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை...

Read more
Page 1505 of 2145 1 1,504 1,505 1,506 2,145