Easy 24 News

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்

அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட...

Read more

ரயில் ஓடும் வரை ரயில் பயணிகள் இ.போ.ச. பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க...

Read more

ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தவும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களை வந்தடையுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ரயில் பணியாளர்கள் நேற்று (08)...

Read more

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல், சத்திர சிகிச்சை அவசியம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் பெரியளவிலான கல் ஒன்று இருப்பதாகவும் அதனை சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்ற...

Read more

பொதுப் போக்குவரத்துச் சட்டங்களை தற்காலிகமாக செல்லுபடியற்றதாக்கி அறிவித்தல்

பொது பஸ் போக்குவரத்துச் சேவைக்கான பாதை அனுமதிப் பத்திரம் இல்லாமல் தேவையான எல்லாப் பாதைகளிலும் பொது மக்கள் போக்குவரத்துக்காக பஸ்களைப் பயன்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி...

Read more

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்

ஈரான் – அமெரிக்க நெருக்கடி நிலைமை எமது நாட்டிலும் பாதிப்புச் செலுத்தும் எனவும் இதனால், அடுத்து வரும் சில மாதங்களில் எரிபொருள் விலை எமது நாட்டில் அதிகரிக்கும்...

Read more

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஜப்பானின் விசேட தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒக்கயாமா, அக்யிவா நகரத்தின் நகராதிபதி தலைமையிலான ஜப்பானின்...

Read more

இன்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று கவிஞர் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று...

Read more

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் 131 பேர் பலி

இந்தோனேஷியாவில் கடந்த வார இறுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் பட இடிந்து விழுந்தன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்...

Read more

இந்திய பயங்கரவாதியை வெளியேற்ற தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவு.

மும்பையை சேர்ந்த டான் சோட்டா ஷகில் கூட்டாளியை பாகிஸ்தான் வேண்டுகோளை நிராகரித்து இந்தியாவுக்கு அனுப்ப தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வளையத்தில் உள்ளவ்ர் சோட்டா ஷகீல் மும்பையை சேர்ந்த...

Read more
Page 1486 of 2145 1 1,485 1,486 1,487 2,145