பொன்னேரி அருகே ஆந்திராவில் இருந்து ஆவணமின்றி மணல் கடத்தி வந்த 22 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனச்சோதனையில் லாரி ஓட்டுனர்கள் 5 பேரை கைது செய்து ஆதம்பாக்கம்...
Read moreகோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சிவகாமி, முனியப்பன் ஆகியோர் சம்பவ...
Read moreசுகப்பிரசவத்துக்கு பயிற்சி முகாம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஹீலர் பாஸ்கரை ஜாமினில் விடுவித்து கோயம்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read moreயாழில் குள்ள மனிதர்கள் என்பதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என நம்பப்படுகின்றது. இதனை தாம் நம்புவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்....
Read moreஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம்...
Read moreநபர் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகளை மகிழுந்தால் மோதி காயமேற்படுத்தியுள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு Montpellier நகரில் உள்ள Avenue Assas பகுதியில்...
Read moreஅமெரிக்காவின் சியாட்டில் டகோமா நகரில் ஹாரிசன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் வேலை பார்த்து கொண்டிருந்த, 29 வயது மதிக்கத்தக்க மெக்கானிக்...
Read moreபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான்,பதவியேற்பு விழா தேதி ஆகஸ்ட் 14 ல் இருந்து ஆக., 18 க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள...
Read moreபாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு அளித்து வந்த பயிற்சியை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச ராணுவ கல்வி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி மையம் பிரபலமானது....
Read moreபாஜக தலைவர் அமித்ஷாவின் மகனுடைய நிறுவனத்துக்கு ரூ.97 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ்...
Read more