ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தனக்கு எந்தவொரு அவசியமும் இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – இரக்குவாணை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreயாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களை விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Read moreகேரளாவின் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ.8316 கோடி என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து...
Read moreவவுனியா, சூடுவெந்தபுலத்தில் நேற்று மதியம் நடந்த விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார். பேருந்தும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து செட்டிக்குளம் நோக்கிப் பயணித்த...
Read moreரயில் போக்குவரத்துக்கள் இன்று (13) முதல் வழமை போன்று நடைபெறும் என ரயில் இன்ஜின் சாரதிகள் சங்க தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
Read moreகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன. கொல்லப்பட்ட...
Read moreஇந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா...
Read moreயாழ்ப்பாணம் இருபாலையில் நேற்று நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கைச் சேர்ந்த ந.பிரசன்னா (வயது-27) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து பிற்பகல் 4 மணியளவில்...
Read moreநாட்டின் சில பகுதிகளில் துல்- ஹஜ் மாத தலைப்பிறை நேற்று தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,உலக வாழ் முஸ்லிம்கள் துல் ஹஜ் 10 ஆம்...
Read more