Easy 24 News

27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் 27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை,...

Read more

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13 பெண்களும் 41 ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்....

Read more

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 27 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம்...

Read more

10 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று!

வவுனியா வடக்கு பகுதியில் மாரா இலுப்பை கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்துவரும்...

Read more

புகையிரத சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான புகையிரத சேவைகள் இன்று (18) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. புகையிரத திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது....

Read more

நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டுவதா? இல்லையா? – இன்று தீர்மானம்

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாளை முதல் வழமைப்போல நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு சபாநாயகர்...

Read more

திருமணங்களை நடத்துவதற்கு வவுனியாவில் தடை!

மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவது மற்றும் பொதுச்சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

சஜித் அணியுடன் இணைந்தோர் மீண்டும் ஐ.தே.கவுடன்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட...

Read more

பல கோடி வாக்கு வித்தியாசத்தில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார்...

Read more

குற்றச்சாட்டுக்களை ஆராய ஆணைக்குழு அமைக்க முடிவு

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் இம்முறை ஜெனிவா...

Read more
Page 148 of 2145 1 147 148 149 2,145