Easy 24 News

சூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி

சூடான் நாட்டில் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பள்ளி குழந்தைகள் பலியாயினர். 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுடன் பயணித்த படகு, இன்ஜின் கோளாறு காரணமாக...

Read more

சிறுவனைத் தாக்கிய கழுகு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவரைத் தாக்கிய கழுகு ஒன்றைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (14) காலை விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த...

Read more

“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில்

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53...

Read more

தரம் 5 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (15) ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன்...

Read more

தனியார் பஸ் ஊழியர்கள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு உறுதி

எந்த தடை வந்தாலும் இன்று (15) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் யு.கே. குமார...

Read more

அமெரிக்க உற்பத்திகளைத் தவிர்ந்து கொள்ள துருக்கி தீர்மானம்

அமெரிக்க பொருளாதார அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ந்து கொள்வதற்கு துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் அர்துகான் தீர்மானித்துள்ளார். இந்தவகையில், அந்நாட்டிலிருந்து துருக்கிக்கு...

Read more

அடுத்த பட்ஜெட்டில் சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு

சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி...

Read more

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை ஆராய விசேட ஆணைக்குழு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சினால் நேற்று...

Read more

மடு பலம்பிட்டி பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வேட்டையாடப்பட்ட சுமார் 50 கிலோ மதிப்புள்ள மான் ஒன்றையும் நேற்று செவ்வாய்க்கிழமை(14) காலை...

Read more

நுன்கடன் பிரச்சனை தொடர்பில் ஆராய மாநகர உறுப்பினர்கள் குழு

கடந்த காலம் போல் இல்லாமல் நடக்கும் விடயங்கள் சரியாகவும், நேர்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கட்சி பேதமின்றி அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தற்போது பாரிய...

Read more
Page 1477 of 2145 1 1,476 1,477 1,478 2,145