தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். * இதையடுத்து ராணுவ தளவாட நிதி உதவி...
Read more'பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோ தெரிவிக்கவில்லை' என, பாக்., வெளியுறவுத் துறை மறுப்பு...
Read moreசிங்கப்பூர் தேசியக் கொடியை கைகளால் கிழித்து, அதற்குள், இந்திய தேசியக் கொடி தெரிவது போல் தோற்றம் உடைய படம் இடம்பெற்ற, 'டி - ஷர்ட்' புகைப்படத்தை, 'பேஸ்புக்'...
Read moreபெரு மற்றும் பிரேசில் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல்...
Read moreஇங்கிலாந்து மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தொடர்ச்சியாக தவறுகள் செய்த இந்திய டாக்டர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள...
Read moreஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொடர்பில் இருந்த மாடல் அழகிகளுக்கு தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை கொடுத்த விவகாரத்தால், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படலாம் எனவும், பதவி...
Read moreபிரான்ஸ் தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைவர், மதுபோதையில் மகிழுந்து ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரெஞ்சு அணியின் வீரரும், தலைவருமான Hugo Lloris, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை...
Read moreகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.16,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு...
Read moreதிருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கட்டியாச்சேரி, நெடும்பலம், பாமணி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
Read moreதிருமுருகன் காந்தி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐ.நா.சபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி பேசியதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக...
Read more