Easy 24 News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 28-08-2018 முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன்...

Read more

வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும் – சம்பந்தன்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற...

Read more

மெத்திவ்ஸ் திடீரென அவுஸ்திரேலியா சென்றமைக்கான காரணம் வௌியானது!

இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் கலந்து கொள்ளாமல் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நேற்று மீண்டும் தாயகம் திரும்பினார். கடந்த...

Read more

சினிமா பாணியில் மனைவியை கடத்தி தப்பிச் சென்ற கணவர்!

காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் தடுப்பில் இருந்து தமது மனைவியை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற கணவர் ஒருவர் குறித்த தகவல், மாவனெல்ல– ரந்திவல பகுதியில் பதிவாகியுள்ளது. ரந்திவல...

Read more

நீச்சல் உடையில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்: வெளியான புகைப்படங்கள்

ஒரு நடிகையாக இருந்து தற்போது பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாகியுள்ள மேகன் மெர்க்கல் திருமணத்திற்கு முன்னர் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் தெருவோரங்களில் இவர்...

Read more

அம்பாறை கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு

எதிர்வரும் 2018.08.30 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றார் அம்பாறை...

Read more

முல்லைத்தீவில் திடீரென்று கரடியாக மாறிய கல்!

முல்லைத்தீவில் திடீரென்று கல் ஒன்று கரடியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கே உள்ள காடொன்றில் கல் ஒன்று கரடியாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் முல்லைத்தீவு...

Read more

மகளின் மரணத்தை தாங்க முடியாமல் உயிர் விட்ட தாய்..!

மகளின் மரணத்தை தாங்க முடியாமல் தாய் ஒருவர் உயிர் விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில், 34 வயதுடைய அனுஸா தமயந்தி...

Read more

மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி! குற்றச்சாட்டை மறைக்க முயற்சிக்கும் சிறிலங்கா இராணுவம்

மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப்...

Read more

ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட 500 கி எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுப்பு

ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு, கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, லூட்விக்ஸ்காபென் நகரில் கட்டுமான பணியின்...

Read more
Page 1450 of 2145 1 1,449 1,450 1,451 2,145