Easy 24 News

ரொறொன்ரோவில் இருந்து வெளியேறும் மக்கள்

ரொறொன்ரோ மக்களில் பெரும்பாலானோர் ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக, தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலமே இந்த முடிவு தெரிய வந்துள்ளது. ரொறொன்ரோவில்...

Read more

EpiPen ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள் கனடாவுக்கு இறக்குமதி

அமெரிக்காவிலிருந்து ஒவ்வாமைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உயிராபத்தான ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள், தற்போது கனடாவில் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில்...

Read more

சுரங்கபாதை அமைப்பு குறித்து ரொறொன்ரோ மேயர் கருத்து!

ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பு குறித்து, ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கருத்து தெரிவித்துள்ளார். ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முதற்படியில், ஒன்ராறியோ அரசாங்கம்...

Read more

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்த வாரப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள், தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளதாக...

Read more

கனேடிய மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கை பெண் நியமனம்!

கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று(வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த...

Read more

வவுனியாவிலிருந்து சக்கர நாற்காலியில் கொழும்பு நோக்கி பயணம்

“எங்களால் முடியும்“ என்ற தொனிப்பொருளில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வவுனியா இளைஞன் சக்கரநாற்காலியில் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார். வவுனியா சூடுவெந்த புலவைச் சேர்ந்த முகம்மட் அலி...

Read more

கைதான இலங்கையரால் ஆபத்தில்லை: அவுஸ்ரேலிய அதிகாரிகள்!

அவுஸ்ரேலியாவில் கைதான இலங்கையரால், தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கையர் ஒருவர்...

Read more

கனடாவில் 400 பேர் வேலையை இழக்கின்றனர்

ரொறொன்ரோவில் மிகவும் பிரபலமான சப்பாத்து நிறுவனம், டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனம் தனது அனைத்து கடைகளையும் மூட தீர்மானித்துள்ளது. இதனால் தமது 38 கடைகளில் பணிபுரியும்...

Read more

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப் பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதான, கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணகீதன் என்பவரை  யாழ் சட்ட வைதிய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை...

Read more

காரைதீவில் கீரி மீன் மயம் !

காரைதீவு கடற்கரையில் இன்று 01ம் திகதி அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இன்று காலையில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான கீரி மீன்கள்...

Read more
Page 1442 of 2145 1 1,441 1,442 1,443 2,145