திருகோணமலை மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் திருகோணமலை கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிகின்றது. திருகோணமலை மாவட்டத்தில்...
Read moreபல மடங்கு துல்லியமாகக் காண்பிக்கக்கூடிய அதி நவீன தொலைநோக்கி ஒன்று சிலி நாட்டில் உருவாகி வருகிறது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த Giant Magellan...
Read moreசமகாலத்தில் சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பௌத்த கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற...
Read moreசிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இடம்பெறும் 37 பாடசாலைகள்...
Read moreகொழும்பில் நாளை நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்திலும், மக்களின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் விதத்திலும் செயற்பாடுகள் ஏதும்...
Read moreசோமாலியாவின் மொகடிசு நகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் பாடசாலையொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்...
Read moreகூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை 04 ஆம் திகதி ...
Read moreகலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தின் போது வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும்...
Read moreகட்டார் நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆனமடுவையைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். 41...
Read moreவெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்துக்குள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை...
Read more