Easy 24 News

திருகோணமலையில் குவிந்து கிடக்கும் சுற்றுலா பயணிகள்..!!

திருகோணமலை மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் திருகோணமலை கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிகின்றது. திருகோணமலை மாவட்டத்தில்...

Read more

பல மடங்கு துல்லியமான அதிசக்திவாய்ந்த தொலைநோக்கி

பல மடங்கு துல்லியமாகக் காண்பிக்கக்கூடிய அதி நவீன தொலைநோக்கி ஒன்று சிலி நாட்டில் உருவாகி வருகிறது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த Giant Magellan...

Read more

சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்- காதினல் ரஞ்ஜித்

சமகாலத்தில் சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பௌத்த கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற...

Read more

தமிழ், சிங்கள பாடசாலைகளின் 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்

சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இடம்பெறும் 37 பாடசாலைகள்...

Read more

மஹிந்த குழுவின் ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் விசேட பாதுகாப்பு

கொழும்பில் நாளை  நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்திலும், மக்களின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் விதத்திலும் செயற்பாடுகள் ஏதும்...

Read more

சோமாலியாவில் கார் குண்டுத் தாக்குதல்

சோமாலியாவின் மொகடிசு நகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் பாடசாலையொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்...

Read more

மஹிந்த ராஜபக்ஷ குழு நாளை விசேட கூட்டம்

கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை 04 ஆம் திகதி ...

Read more

கலஹா வைத்தியசாலை சம்பவம்: கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தின் போது வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும்...

Read more

கட்டாரில் உயிரிழந்த கணவனின் மரணம் தொடர்பில் மனைவி சந்தேகம்

கட்டார் நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆனமடுவையைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். 41...

Read more

மகாநாயக்கர் கூறும் வரையில் சிறைச்சாலை ஆடை அணியமாட்டேன்

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்துக்குள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை...

Read more
Page 1440 of 2145 1 1,439 1,440 1,441 2,145