Easy 24 News

ஒத்திவைப்பு தொடர்பில் அறிவித்தல் வழங்கவில்லை

நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை ஒத்திவைப்பது தொடர்பில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில்...

Read more

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்!

சக்தி வழிபாடானது சிந்துவெளிக் காலம் முதல் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாடு என்பது வரலாறு கண்ட உண்மை. சக்தியை கண்ணகி காளி, முத்துமாரி, நாச்சியம்மன், பேச்சியம்மன்,...

Read more

15 வயது பாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடூரம்..!

கடந்த 30ம் திகதி நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்து வண்டியொன்றில் நுவரெலியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி புஸ்ஸல்லாவவிற்கு படிப்பதற்காக தங்குமிடத்திற்கு அனுப்பிவைக்க பட்டார்....

Read more

இலங்கை இளைஞருக்காக குற்றவியல் நீதி வீசாவை பெற நடவடிக்கை

தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் நிசாம்தீனுக்காக புதிய குற்றவியல் நீதி வீசாவை பெறுவதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் நடவடிக்கை...

Read more

08 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டு பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து...

Read more

தீர்வுக்குப் பின் அபிவிருத்தியா? – அப்படியெனில் தேர்தலில் போட்டியிருக்க மாட்டோம் என்கிறார் சுமந்திரன்

“அரசியல் தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி என்று நாம் நினைத்திருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டோம்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்....

Read more

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்..!!

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது நிலையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும்...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியை சிறிக்கொத்தவின் மலசல கூடமாக்க வேண்டாம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இதன் பிறகும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த கட்சித் தலைமையகத்தின் மலசல கூடமாக்க வேண்டாம் என டிலான் பேரேரா எம்.பி. அரசாங்கத்துடன்...

Read more

ஆர்ப்பாட்டம் நடாத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ கலாநிதிப் பட்டம் முடித்தவர்- டிலான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் நடாத்துவதில் கலாநிதிப் பட்டத்தை முடித்த அனுபவம் உள்ளவர் எனவும், அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாயின் விளைவு...

Read more

பாராளுமன்றம் கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்துக்காக மூடப்பட மாட்டாது

கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எந்தவித அறிவித்தலையும் வழங்க வில்லையென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளையும் (05) நாளை மறுதினமும் பாராளுமன்றம்...

Read more
Page 1438 of 2145 1 1,437 1,438 1,439 2,145