ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றெடுத்துள்ள கிளிஃகிளிநொச்சி இந்துக்கல்லூரியின் வீரர்கள் தமது பாடசாலைக்கு மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்திற்கும் வடக்கு மாகாணத்திற்கும்...
Read moreதேசிய பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன்,...
Read moreஇந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்திய...
Read moreயாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன. அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்...
Read moreபோருக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....
Read moreபோரின்போது வடக்கில் இருந்த பாரிய , நடுத்தர மற்றும் சிறு கைத்தொழில் மையங்கள் அழிவடைந்தும் இன்றுவரை அவை மீளக் கட்டி எழுப்பப்படாதமையுமே யாழில் வேலை இல்லாப் பிரச்சினை...
Read moreகல்முனையை அடுத்துள்ள சவளக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். பாடசாலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியர்களே பேருந்தொன்றை முந்தி செல்ல முயற்சித்த போது...
Read moreபிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு...
Read moreநீதிபதியின் கையடக்கத் தொலைபேசியை திருடியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசியே இவ்வாறு யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய...
Read moreயாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். யாழ். சாவற்காடு , ஆனைக்கோட்டையை சேர்ந்த 25 வயதான லிங்கேஸ்வரன் றீகன்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures