மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த இளைஞர்கள் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்துமீறி நுழைந்த...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனா சிகிச்சை நிலையத்தில்...
Read moreதென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன....
Read moreவவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது. வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்பிணி...
Read more03 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் போில் 14 வயது சிறுவனொருவன் மினுவாங்கொடை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக...
Read moreகொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனை வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நேற்று மாலை 6 மணி முதல், வெள்ளவத்தை...
Read moreநாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்...
Read moreமேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இன்று திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி...
Read moreகொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட...
Read moreபஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமர் மோடியின்...
Read more