Easy 24 News

புதிய நீதியரசர் சத்தியப்பிரமாணம்

உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இந்த சத்திரப்பிரமாண நிகழ்வு நேற்று...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கட்சிக்குள் அழுத்தம்

கூட்டரசாங்கத்திலிருந்து விலகுமாறு ஸ்ரீ ல.சு. கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு முன்வைத்துள்ள பிரேரணையை உடன் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து...

Read more

பொலிஸ் மா அதிபர் இராஜினாமாவுக்கு முஸ்தீபு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த அடுத்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இடம்பாடுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. பொலிஸ் மா அதிபரின்...

Read more

இங்கிலாந்து இளவரசி திருமண கோலாகலம்

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூஸின் மகள் இளவரசி யூகினிக்கும் , தொழில் அதிபர் ஜேக் பூருக்ஸ்பேங்கிற்கும் விமர்சையாக திருமணம் நடந்தது. ஆண்ட்ருசுக்கும் அவரது முன்னாள் மனைவி ஷாரா பெர்குசனுக்கு...

Read more

பாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு

பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டுவிட்டரில் '#MeToo' என்ற ஹேஸ்டேக் மூலம்...

Read more

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் பரிஸில் வைத்து முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே...

Read more

கொழும்பு செல்ல ஆயத்தமாகிய நபருக்கு நேர்ந்தது என்ன

ஹட்டன் புகையிரத நிலையத்தில் நேற்று இரவு சடலமாக ஒருவர் மீட்கபட்டுள்ளார். குறித்த நபர் பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டமையினாலேயே உயிரியிழந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலையின் விஷேட...

Read more

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று ஓய்வு பெற உள்ளார். இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 02ம்...

Read more

யாழில் நிலத்தை தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியவருக்கு அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் போது அங்கிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில்...

Read more

சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானம்

சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின் பிரகாரம், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3 சாதாரண சித்திகளை பெற்ற மாணவர்கள் சட்டக்கல்வியை கற்க...

Read more
Page 1375 of 2145 1 1,374 1,375 1,376 2,145