Easy 24 News

புதிய நிர்வாக கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் திறந்து வைத்து மக்களிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில்...

Read more

நாமல் உயன பூங்காவின் முன்னேற்றத்தில் ஊடகங்களுக்கும் பங்குண்டு

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்களை விமர்சிப்பதை விடுத்து ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு இடம்பெறும் நல்லவைகள் தொடர்பிலும் நாம் பாராட்டவேண்டியது அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாமல்...

Read more

எரிபொருள் விலை எதிர்காலத்தில் வாராவாரம் அதிகரிக்கும்

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் போது இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவாக பிரதமர்...

Read more

வைரமுத்து டார்ச்சர் செய்தார்!: இசையமைப்பாளர் சுஜாதா ராஜாரம் புகார்

வைரமுத்து தன்னிடம் தவறாக பேசி டார்ச்சர் செய்தார் என்று பெண் இசையமைப்பாளரான சிந்துஜா ராஜாராம் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்...

Read more

இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கிய நாடாகும் இலங்கை

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய நாடான இலங்கை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர்...

Read more

ரயில் பாதைகள் குறித்து ஆராய்வதற்கு குழு நியமனம்

ரயிலில் காட்டுயானைகள் மோதுவதைத் தடுப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, காட்டுயானைகள் நடமாடும் பிரதேசங்களை பார்வையிட்டு திட்டமொன்றை தயாரிப்பதற்காக, வடக்கு கிழக்கு ரயில் மார்க்கங்களுக்கு குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக...

Read more

தேசிய அடையாளஅட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்

தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க...

Read more

நாடு மற்றும் பிரஜைகள் குறித்து பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

அரசியல் இலாபத்திற்காகக் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து, நாடு மற்றும் பிரஜைகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹர பகுதியில்...

Read more

நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால், நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்தும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்...

Read more

உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு!

உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள்...

Read more
Page 1372 of 2145 1 1,371 1,372 1,373 2,145