Easy 24 News

மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி

கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை

நாளைய தினம் போயா விடுமுறை என்பதால் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 24 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்...

Read more

மணல் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையீடு

அதிகரித்து செல்லும் மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் என சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற...

Read more

பள்ளிமுல்ல – துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்!

பாணந்துறை- பள்ளிமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொர்பான சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்த மேலதிக...

Read more

இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்று அதிகாலை 5 மணிமுதல் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்....

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது

நாட்டில் மேலும் 755 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 748 பேர் திவுலபிட்டிய – பேலியகொட...

Read more

போரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை -அரசு!

போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம்...

Read more

சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது -மங்கள சுட்டிக்காட்டு

அரசின் கேவலமான நடவடிக்கைகளால் இலங்கை இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது. அதைச் சமாளிக்கவே கோட்டாபய அரசு புதிய ஆணைக்குழுவை...

Read more

யாழில் வைத்தியர், தாதியர்கள் 7 பேர் கட்டாய சுயதனிமையில்!

யாழ். போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், தாதியர்கள் என 07 பேர்...

Read more
Page 136 of 2145 1 135 136 137 2,145