உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் சீ.ஜே.பீ. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Read moreவாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால், ரூ.42 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த...
Read moreஇத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள் முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த...
Read moreவியட்நாம் நாட்டின் புதிய அதிபராக நிகுயென் பூ டிராங் நேற்று பதவியேற்றார். வியட்நாம் அதிபராக இருந்த டிரான் டாய் குவாங், ஒரு ஆண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு...
Read moreஅரசுக்கு எதிராக சமூக வலைதளமான 'டுவிட்டரில்' கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது. சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால்...
Read moreஅமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு உணவகத்தில், இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், 'சுவையான குடிநீர் வழங்கியதற்கு இந்த டிப்ஸ்' என்ற குறிப்புடன், 7.35...
Read moreமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி...
Read more“தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்...
Read moreபிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து...
Read moreஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு...
Read more