Drancy நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பெண் ஒருவர் சாவடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 2.15 மணி அளவில் இத்தீ விபத்து...
Read moreபிரித்தானியாவில் தமிழரான மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து சக மருத்துவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இந்திய தமிழரான கிருஷ்ணன் சுப்ரமணியன் (46) பிரித்தானியாவின் Royal Derby மருத்துவமனையில்...
Read moreகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ளது. பேச்சு வார்த்தையின் பின்னரே...
Read moreகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நாட்டு அதானி நிறுவனத்துக்கோ, வேறெந்த நாட்டுக்கோ வழஙகாமல் துறைமுக அதிகார சபையினால் தொடர்ந்து நிர்வகிக்கும் நம்பிக்கை காணப்படுகிறது. எனவே கிழக்கு...
Read moreகொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டுள்ள இந்நாட்டு விலங்கியல் பூங்காக்கள் நாளை (01) தொடக்கம் திறக்கப்படவுள்ளன. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்க...
Read moreஅரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வன்னி பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய...
Read moreசெட்டிகுளம் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (31) மரணமடைந்தார். கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில் மோட்டார்...
Read moreமட்டக்களப்பு காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த 10 கிராமசேவகர் பிரிவு இன்று (31) சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பிரிவில் 7 பிரிவையும் தேசிய கொரோனா செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை...
Read moreபூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொத்மலையிலிருந்து பூண்டுலோயா...
Read more73 வது சுதந்திர தின நிகழ்வில் "தேசியகீதம்" தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் கோரிக்கை விடுத்துள்ளார். 73 வது...
Read more