இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள். எனவே, இலங்கையின் மனித உரிமை...
Read moreஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் யானை ஒன்று உயிர் இழந்த சம்பவம் 2 ஆம் திகதி அதிகாலை இடம் பெற்றுள்ளதாக...
Read moreதமிழ் மொழியை மதிக்காத இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
Read moreகளனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன்...
Read moreசமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று முன்வைத்த கோரிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது. 12.5 கிலோ கிராம் சமையல்...
Read moreசிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம், என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அறை கூவல் விடுத்துள்ளார். நேற்று மாலை திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற...
Read moreவவுனியா செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் நேற்று (01) மாலை 5 மணியளவில்...
Read moreதென் மாகாண ஆளுநர் விலி கமகே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானநிலையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு ஐ.டி.எச்...
Read moreநாட்டில் இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29...
Read more