Easy 24 News

சமூக ஊடகங்களில் வதந்தி – தடுக்க சட்டம்

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள திருத்தங்களின்படி போலிச் செய்திகள், வதந்திகள் பரப்புபவர்களை கண்காணிக்கப்பட வேண்டும். அதுபோன்ற செய்திகள் 24 மணிநேரத்தில் நீக்க பேஸ்புக்,...

Read more

மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது

உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும்...

Read more

தென்னிலங்கையில் தமிழ் கூட்டமைப்புக்கு மரியாதை

சர்வாதிகாரத்திற்கு நாட்டைஇட்டுச் செல்வதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலாவது மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமர்ப்பித்தார். இதனால் தென்னிலங்கை மக்கள் மத்தியில்...

Read more

எதிர்க்கட்சித் தலைவர்; செயலாளரின் பெயர் அமைச்சரவைக்கு அனுப்பி வைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக குழப்ப நிலை நிலவும் இச் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவருக்கான செயலாளரின் பெயரை அமைச்சரவை கருத்திற்கொள்ள விருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னாள்...

Read more

வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதி உடைப்பு

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் வட்டக்கச்சி -- கிளிநொச்சி வீதியின் பன்னங்கண்டி பகுதியின் வீதிகள் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில...

Read more

முன்னாள் தூதுவருக்கு எதிராக அமெரிக்கா 5 வழக்குகள் தாக்கல்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதரக கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில்...

Read more

மக்கள் அபிப்பிராயம் பெற பொதுஜன பெரமுன கிராமம் தோறும் செல்ல தீர்மானம்

கிராமம் கிராமமாக சென்று பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் தேசிய வேலைத்திட்டமொன்றை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

Read more

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று  (26) நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு  தீர்மானித்துள்ளன. தமது பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...

Read more

அசாதாரண காலநிலை: 7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம்

நாட்டிலுள்ள ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் அசாதாரண காலநிலையினால் நேற்று (25) வரையில் 23265 குடும்பங்களைச் சேர்ந்த 74793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

Read more

இலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி, இன்று காலை 9.25 – 9.27 மௌன அ​ஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும்,...

Read more
Page 1251 of 2145 1 1,250 1,251 1,252 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News