ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. இதன்போது நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர்...
Read moreஅண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள்...
Read moreடிசம்பர் மாதம் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் அழகிய நுவரெலியாவில் மேலும் அழகு சேர்க்கும் வகையில் பனி மழை பொழியும் காலம் இது, அந்த வகையில் நேற்று...
Read moreகண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீடீரென தீப்பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் தொடர்ச்சியாக...
Read moreகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் உடலைத் தோண்டியெடுக்க நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. பதுளை ஹாலி எல – கன்தேகெதர சார்ணியா தோட்டம்...
Read moreஎதிர்கட்சி கூட்டணி தொடர்பில் அரசாங்கத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளமையால், அதனை குழப்பும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைகின்றன. இதன்பொருட்டு ‘லக்கல’ புதிய நகர் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...
Read moreஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில், கலாநிதி...
Read moreலக்கல நகரத்திற்குப் பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(08) வைபவரீதியாக மக்களிடம் கையளிக்கவுள்ளார். நவீன வசதிகளைக் கொண்ட புதிய லக்கலை நகரம் லக்கலையின்...
Read moreபிறந்துள்ள புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டம் இன்று (8) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சர்வதேச இராஜதந்திர சலுகைகள் தொடர்பான சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்...
Read more