Easy 24 News

இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது – உலகிற்கு உரைக்கும் பேரணி!

இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது என்று உலகிற்கு உரைக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எமது தாயக நிலம் நாங்கள் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த பூர்வீக...

Read more

விளை நிலங்கள் அதிகரிக்கப்படும்-வடமாகாணஆளுநர்

நீர்பாசன திட்டங்களை ஏற்படுத்தி விளைநிலங்ககளை அதிகரிக்கும் பல்வேறு செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்று (06) விஜயம் செய்த...

Read more

தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை...

Read more

கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் அஞ்சலி

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் இன்று (07) அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த...

Read more

1087 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 1087 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 22 விமானங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணியுடன்...

Read more

கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – 726 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,...

Read more

பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இன்று காலை இறுதி இலக்கான பொலிகண்டியை...

Read more

சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்!

கொழும்பு புத்தளம் ஏ-3 பிரதான வீதியின் நீர்கொழும்பு கல்கந்த சந்தி பகுதியை, இன்று காலை 6 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு காவல்துறை நடவடிக்கை...

Read more

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

Read more
Page 123 of 2145 1 122 123 124 2,145