ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின்...
Read moreஅரசியல் அமைப்பே தெரியாத அரச தலை வர் இனியும் அந்த அதிகாரத்தில் இருக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். இந்த அரசுக்கு முதுகெலும்புள்ள தெனில் அரசியல்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள்...
Read moreபுதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்கு ஏற்படும் பாதகங்களைப் பட்டியலிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டை ஒன்பது துண்டுகளாகப் பிரித்து சுயாட் சிக்கு சமாந்திரமான அதிகாரங்களை இந்த...
Read moreவிஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும்...
Read moreஇறுதி யுத்தத்தில் இலங்கைப் படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை என்றால், ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்....
Read moreகருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்....
Read moreமாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணங்கியிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இதுவிடயத்தில் சபைக்குத் தலைமை தாங்கிய...
Read moreஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் மீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முறையான சட்டமொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு பாாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், நான்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம்...
Read more