ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? என்ற சொற்பதங்கள் மக்கள் மத்தியில் அவரவர் அறிவுக்கு ஏற்ப பரவலாகப் பேசப்படும் பதங்களாகும். எமது இன விடுதலை தொடர்பிலும் இந்த...
Read moreஇலங்கையில் தற்போது நடைபெற்று வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான முகாமில் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 10ம் திகதி முதல் நடைபெற்று வரும் சுற்றுலா முகாமில்...
Read moreமட்டக்களப்பிலுள்ள முன்று பாடசாலைகளுக்கு தரமுயர்த்துமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் அவர் அனுப்பிய கடிதத்தில் கூறுகையில்,...
Read moreசிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமூகவலைத்தளங்களில் வந்த தகவலுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா விளக்கமளித்துள்ளார். கடந்த சில தினங்களாக...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். கிளிநாச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர்,...
Read moreகேரளா கஞ்சா பொதிகளுடன் எட்டு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை...
Read moreதென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு சூடுபிடித்துள்ளதாக நிலையில் இதுகுறித்து கொழும்பு ஊடகம் தகவல்கள் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகம் தெரிவிக்கையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை...
Read moreகடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு...
Read moreமுச்சக்கர வண்டி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த வாகனம் இனம்தெரியாத நபர்களால் இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர...
Read moreசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28-ம் தேதி சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டம்...
Read more