ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று (13) மாலை பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாலிக்குளம் பகுதியிலுள்ள தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை கழுவுவதற்காக கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த...
Read moreவத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கூட்டரசிலிருந்து ஐக்கிய...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்கின்ற நெல்லை உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாத நிலைகானப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காலபோக அறுவடை ஆரம்பித்துள்ள...
Read moreஅட்டன் - யுனிபீல்ட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தினால் பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர் மற்றும்...
Read moreசுமார் 2000 சிங்கள மாணவர்கள் படிக்கும் அனுராதபுரம் கெப்பிற்றிகொல்லாவ மத்திய கல்லூரியில் தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவை மாணவர்களிடையே தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கி காட்டுவதற்காய் தமிழ்...
Read moreநாட்டில் அடுத்துவரும் தேசிய தேர்தல் ஒன்றின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும், பொதுஜன பெரமுனவிலிருந்தும் மக்கள் எதிர்பாராத தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வந்து இணைந்துகொள்வார்கள்...
Read moreசில விடயங்களுக்கு அமைச்சுக்களே வகை கூற வேண்டும் எனவும், ஜனாதிபதியோ ஜனாதிபதி செயலகமோ அல்லவெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்களுக்கு...
Read moreதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் நீதிமன்றத் தீர்ப்புக்கமைய வழங்கப்படவுள்ள ஒருகோடி ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை, மக்கள் பணிக்காகச் செலவிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...
Read moreநாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலே இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர...
Read more