Easy 24 News

இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி விருப்பம்

எதிர்காலத்தில் இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸுக்கான அரச முறை விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான...

Read more

போலி ஆயுர்வேத வைத்தியர் கைது

விஜயசூரியகந்த - பசியால பகுதியில் இயங்கிவந்த போலி ஆயுர்வேத நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அதனை நடாத்தி சென்ற போலி ஆயுர்வேத வைத்தியரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஒரு இலட்சம்...

Read more

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாது

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

பௌத்தத்தை நேசிப்பவரும் பௌத்த ஆய்வாளருமான வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

பௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்திற்கு எடுத்துக் காட்டாகும் என யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி...

Read more

வான்புலிகளுக்கு உதவிய சங்கானையைச் சேர்ந்த இருவர் விடுவிப்பு

அநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் வான் பிரிவின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு...

Read more

ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று...

Read more

கேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்!

ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும் 1989இல் இலங்கை...

Read more

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில்...

Read more

யாழ் பல்கலையில் இடம்பெற்ற தைத்திருநாள் நிகழ்வு

இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் தைத்திருநாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் அதனையொட்டி இடம்பெற்ற உறி அடி விழாவும் மற்றும்...

Read more

கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஊடகப்பிரிவின் ஊடாக நாடாளுமன்ற...

Read more
Page 1218 of 2145 1 1,217 1,218 1,219 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News