ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
புத்தளம் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொரி ஒன்றுடன் சொகுசு...
Read moreயாழ்ப்பாணம் பிரதான வீதியில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் கொண்ட குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...
Read moreகொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வத்தளை ஹெதல பிரதேசத்தில் இரவு நேரத்தில் கறுப்பு மழை பெய்வதால் பிரதேச மக்கள்...
Read moreரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் தமிழீழத்தை ஸ்தாபிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். மேலும், பிரதான...
Read moreகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நீக்கி இலவச கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக...
Read moreவவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் (வெள்ளிக்கிழமை) மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில்...
Read moreஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் (வெள்ளிக்கிழமை) காலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த...
Read moreஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹமில்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது....
Read moreஇலங்கை ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் டொலர் பெறுமதி நேற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையானது வலுவிழக்கச் செய்துள்ளது...
Read more