Easy 24 News

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த மாட்டோம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக்...

Read more

பொங்கல் விழாவும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும்

கிளிநொச்சியில் பொங்கல் விழாவும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றன. சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடத்திய  இவ்விழா,...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுத குழு அல்ல

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்லவென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.அவர்கள் இந்த நாட்டில் ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிகள்...

Read more

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை அதிகமான மாணவர்கள் தெரிவு

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது....

Read more

ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு விசாரணைக்கு நான்கு போலிஸ் குழுக்கள்

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவமானது நேற்று மாலை 6.45 மணியளவில்...

Read more

கிளிநொச்சியில் இராணுவம் ஒட்டிய சுவரொட்டிகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கஞ்சா ஹெரோயின் உட்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு...

Read more

சிறிதரன் எம்.பி :ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் சந்திப்பு

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்றிரவு அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தக் கலந்துரையாடலின்போது மாவட்டத்திலேயே...

Read more

கிணறு ஒன்றுக்குள் இருந்த ஆர்.பி.ஜி

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும்...

Read more

பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்

பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழுவொன்றுடன் சம்பந்தப்பட்ட 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

Read more

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் வடக்கில் படையினர்...

Read more
Page 1211 of 2145 1 1,210 1,211 1,212 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News