Easy 24 News

11 பேரை கடத்தி, கப்பம் கேட்டு,காணாமலாக்கிய கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்கு!!

கொழும்பு, கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வைத்து, இளைஞர்கள் 11 பேரை கடத்தி, அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கேட்டு, அவர்களை காணாமலாக்கிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின்...

Read more

எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு கடும் பணிகள் உள்ளடங்கிய ஓராண்டு தண்டனை

கடந்த ஆண்டு ஒருபாலுறவு நபறொருவரை நேர்காணல் செய்த எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு கடும் பணிகள் உள்ளடங்கிய ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த எல்டிசி தொலைக்காட்சி சேனலில்...

Read more

சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில்...

Read more

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் 6.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பாவா கடல் பகுதியில்...

Read more

ராசியில்லாத குழந்தை என்று குழந்தையை ஆற்றில்போட்ட தந்தை !!

இன்றைய கம்ப்யூட்டர் உலகிலும் இன்னும் ஒருசிலர் மூட நம்பிக்கையால் பெற்ற குழந்தையையே கொலை செய்யும் உளவுக்கு முட்டாள்களாக உள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்புர் என்ற பகுதியில் நேற்று...

Read more

‘பேட்ட’ திரைப்படம் பார்க்க சென்றவர் கொலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மீண்டும்...

Read more

ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள்கைது

ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர். ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா...

Read more

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு...

Read more

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றி ராமதாஸ் கருத்து

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழைமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

Read more

மரண தண்டனைக் கைதிகளின் ஆவணங்களை காணவில்லை :முல்லைத்தீவில் புலம்பிய மைத்திரி

மனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் . போதையிலிருந்து விடுதலையான நாடு என்ற தொனிப்பொருளின்...

Read more
Page 1208 of 2145 1 1,207 1,208 1,209 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News