Easy 24 News

தாய்க்கு மறுமணம் செய்து வைக்கும் மகன்

பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர், 23 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க உள்ளார். இவர் தன் டுவிட்டர் பக்கத்தில், 'என்...

Read more

சீக்கியருக்கு அபராதம் மன்னிப்பு கோரிய பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சீக்கியருக்கு அபராதம் விதித்ததற்காக சீக்கிய அமைப்பிடம் அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரி உள்ளது. பெஷாவர் நகரில் சீக்கிய இளைஞர் ஒருவர் இருசக்கர...

Read more

‘சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே தடுப்புச்சுவர்’

சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுக்கவே மெக்சிகோ எல்லையில் தடுப்புசுவர் அமைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க, மெக்சிகோ...

Read more

கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அரசாங்கம்!

கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் 3 இலட்சம் பேர் வாடகை...

Read more

அண்ணியாரைப்பற்றி நாமல் பெருமிதம்

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச, தனது நீண்டநாள் காதலியான டட்யானாவுடன் திருமண பந்தத்தில் இணைந்துக் கொண்டார் இவர்களின் திருமணம் தொடர்பான...

Read more

காதலியின் கர்ப்பத்தை அழிக்க காதலன் செய்த கொடூரம்: யாழில் சம்பவம்

காதலித்து கர்ப்பமாக்கிய தனது முன்னாள் காதலி நிறைமாதமாக இருக்கும் நிலையில், அவரது வயிற்றில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார் முன்னாள் காதலர். முன்னாள் காதலிக்கு குழந்தை பிறந்தால் சட்டசிக்கல்களை சந்திக்க...

Read more

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு இணையம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத் தளத்தினை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இன்று...

Read more

168 பறவைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 168 பறவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பயணியிடமிருந்தே இந்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த...

Read more

31 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ள 39 குடும்பங்கள்

அகதிகளாக தமிழகம் சென்ற சுமார் 39 குடும்பங்கள், அங்கிருந்து மீள தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தின் உதவியுடன் எதிர்வரும் 31...

Read more
Page 1205 of 2145 1 1,204 1,205 1,206 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News