Easy 24 News

அரசியல் கைதிகளுக்கு மீண்டும் ஏமாற்றம்!

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். எனினும், இந்தப் பட்டியலில் அரசியல் கைதிகள் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது. சுதந்திர...

Read more

வறுமையும் ஊழலும் தேசிய முன்னேற்றத்திற்கு எதிரிகளாக உள்ளன

தேசிய புத்தெழுச்சியை ஏற்படுத்துவதிலும் முன்னேற்றத்திற்கும் வறுமையும் ஊழலும் எதிரிகளாக உள்ளன. அவற்றை தகர்த்தெறிய அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் 71ஆவது...

Read more

கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில்...

Read more

வடக்கில் அரசியல்வாதிகளால் போதைப்பொருட்கள் கடத்தல்!

“போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் போதைப்பொருட்களை விதைத்தது. வடக்கில் அரசியல்வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.” – இவ்வாறு...

Read more

விடுதலைப் புலிகள் கொலைஞர்கள்; ஈ.பி.ஆர்.எல்.எவ். சரித்திர நாளேடு!

இன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தால் வெளியிடப்பட்ட சரித்திர நாளேட்டில் 80 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்ட தோழர்கள் பத்மநாபா உட்பட அனைவரும் ”விடுதலைப் புலிகளாலே படுகொலை செய்யப்பட்டார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான...

Read more

அரச சிற்றூழியர் நியமனம் அந்தந்த மாவட்டத்துக்கே! சுமந்திரன் உறுதி

அரச சிற்றூழியர்கள் நியமனம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் கூறுவது உண்மைதான். மின்சாரசபைக்கு சிங்கள ஊழியர்களை நியமித்தமை பற்றி பேராசிரியர் கூறியிருந்தார். அந்த நியமனம் ஒக்ரோபர் புரட்சி ஏற்பட்ட...

Read more

அன்றாடப் பிரச்சினை சுவரா? அல்லது அடிப்படைப் பிரச்சினை சுவரா?

சுவர் எது? சித்திரம் எது? அன்றாடப் பிரச்சினை சுவரா? அல்லது அடிப்படைப் பிரச்சினை சுவரா? என்று பேராசிரியர் க.கந்தசாமி கேட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் பேச்சாளருமாகிய...

Read more

வியாழேந்திரன் முயற்சியால் மீண்டும் நாட்டுக் கூத்து!

தமிழ்த் தின விழா போட்டியில் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து பாடசாலை மட்டங்களில் குறிப்பாக அகில இலங்கை தமிழ் தின விழாப்போட்டியில் நீண்ட காலமாக...

Read more

பாரிய ஆபத்தில் யாழ் யுவதிகள், மாணவிகள்!

யாழ்ப்பாணத்தில் யுவதிகள், மாணவிகளை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் யுவதிகளுக்கும், மாணவிகளுமே இவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர். வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப்...

Read more

இலங்கையின் ஒரு பகுதியில் நிலத்தின் கீழ் இருந்து தென்படும் இந்து – இஸ்லாமிய மத ஸ்தளங்கள்

மலையக பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மலையக பகுதியிலுள்ள சகல சிற்றாறுகளும் நீர் அற்ற நிலையில் வற்றிபோயுள்ளன. மவுசாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 31...

Read more
Page 1194 of 2145 1 1,193 1,194 1,195 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News