ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
விமானச் சீட்டுகளை கொள்வனவு செய்ய முடியாமல், குவைட் நாட்டுக்கு பணிபுரியச் சென்ற 30 பணியாளர்கள் தங்கியிருப்பதாக, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து பொய்யானதென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
Read moreஇலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் விமான நிலையங்களுக்கான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்...
Read moreமாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் நாளை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது... முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை....
Read moreபோதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்கி மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர் தெரிவித்துள்ளார்....
Read moreஇந்தியாவின் எல்லைக்குள் பிரவேசித்த பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானமொன்றை இந்தியா இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். தாக்குதல்...
Read moreஈசி 24 நியூஸ் ஐரோப்பா பார்சல் - எம்மோடு உணர்வுடன் இணைந்திருக்கின்ற உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! இயக்க விசுவாசத்தை மனதிற்கொண்டு பல நாடுகளில் பலதரப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கண்காணிக்க...
Read moreபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்தியா...
Read moreநாட்டிற்கு எதிராக செயற்படும் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர...
Read moreபாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்பரப்பிற்குள் விமானங்கள்...
Read moreமுல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் காவற்துறைப்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில்...
Read more