Easy 24 News

இராணுவத்துக்கு ஆபத்து ஏற்பட எந்த அனுமதியும் இல்லை – சரத் பொன்சேகா குமுறல்

இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

Read more

கிளிநொச்சியில் நடந்த கொடூரம் ஒருவர் பலி !

கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற...

Read more

இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் ஒருவர் கைது

யாழ்.சுழிபுரம் பகுதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் கேரள கஞ்சாவை எடுத்துச் செல்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த...

Read more

வடமாகாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 379 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய...

Read more

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொப் ரே கனடிய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின் முதல்வராகவும் செயற்பட்டிருந்த நிலையில் கடந்த...

Read more

அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை – ஹம்டன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடையவர் என...

Read more

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் ஆரம்பம்!

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ் மக்கள்...

Read more

மேலும் 656 பயணிகள் நாடு திரும்பினர்

வௌிநாடுகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 656 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க...

Read more

வடக்கில் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன்- மேர்வின்

நான் மாத்திரம் பொலிஸாக இருந்திருந்தால், பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

தமிழ் மக்கள் நீதி கோரி வீதியில் இறங்க ராஜபக்சக்களே காரணம்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

Read more
Page 115 of 2145 1 114 115 116 2,145