தனிமையிலிருந்த மூதாட்டி கொலை

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை...

Read more

முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த...

Read more

யாழில் குடும்பப் பெண்ணிடம் தாலிக் கொடியை அறுத்த கொள்ளையர்கள்

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் சென்று...

Read more

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ரமழான் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் ரமழான் மாத நோன்பினை அவர்கள் அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

Read more

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை: மைத்திரிபால

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன...

Read more

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச...

Read more

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – 7 பெண்கள் உட்பட 54 பேர் அதிரடியாக கைது!

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக...

Read more

குண்டு தாக்குதலை அடுத்து ஹொட்டலில் சோதனை

தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து கொழும்பு முன்னணி ஹொட்டலில் விமான நிலையத்தில் பொதிகள் சோதனை இடும் கருவிபோல இங்கும் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கு ஹொட்டலில்...

Read more

ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும்...

Read more

நீர்கொழும்பில் மதுபானசாலைகளை மூடுமாறு பேராயர் கோரிக்கை

நீர்கொழும்பு பகுதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Read more
Page 1049 of 2147 1 1,048 1,049 1,050 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News