பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் ராஜித

அமைச்சர் ராஜித சேனாரத்ன பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜன சத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

கடந்த ஒக்டோபர் மாதம் 51 நாள் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றவேளை கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இருவரும்...

Read more

பிரதமரின் யோசனைக்கு மங்கள எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கான குண்டுதுளைக்காத வாகனத்தை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். நேற்று  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அவரது கோரிக்கை...

Read more

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடி, தனது முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்த...

Read more

இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து விளக்கமளிக்கிறது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்க இந்தியாவின் உள்நாட்டு அரசியல் அனுமதிக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர்...

Read more

மட்டக்களப்பில் கிளைமோர் குண்டு

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை சுகாதார ஊழியர்கள் இன்று காலை களப்பு பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில்...

Read more

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்திய சட்டத்தரணி

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் இன்று கைது...

Read more

வன்முறைச் சம்பவம் – 15 பேருக்கு பிணை!

மினுவாங்கொட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே...

Read more

விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்- அத்துரலிய தேரர்

ஒரு நாடு என்ற வகையில் நாம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம் எனவும், இந்த இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது பயங்கரவாதி ஸஹரான் போன்ற குண்டுதாரிகள் எட்டுப் பேரின் பிரச்சினையல்ல...

Read more
Page 1000 of 2147 1 999 1,000 1,001 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News