கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி 94 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட...
Read moreபியகமகாவற்துறை பிரிவில் கொட்டுல்ல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரெனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று வீடொன்றில் நுழைந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுச்...
Read moreவைரஸ் தாக்கத்திலிருந்து 99 சதவீதம் பாதுகாப்பளிக்கக்கூடிய புதிய முகக்கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வு குழுவொன்றினால் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நேற்று நாடாளுமன்றில் பிரதமர்...
Read moreமடுல்சீமை சிறிய உலக முடிவில் காணாமல்போன பிரபல ஊடகவியலாளருடைய உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் உள்ள...
Read moreஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பகுதியில் இன்று காலை...
Read moreகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 32 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...
Read moreபல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது. மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு...
Read moreபாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சந்தேகத்து பொரளையில் ஒருவர் கைது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர்...
Read moreகாவல்துறை மேலதிக படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவுக்கு இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 2,583 காவல்துறை அதிகாரிகளுக்கு வொட் தடுப்பூசி வழங்கப்பட்டதாக...
Read moreஎனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்” இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்...
Read more