ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பேராயர் இல்லத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஓய்வில்...
Read moreகாலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்துச்செய்துள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு...
Read moreநீண்டகால அடிப்படையின் கீழ் எரிபொருள் இறக்குமதி, கொள்வனவு, நாட்டுக்குள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை...
Read moreநான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தினால் உருவாகியுள்ள பதற்றத்திற்கு மத்தியில் எக்கால கட்டத்திலும் சீனாவின் நட்புநாடான பாக்கிஸ்தான் ஒரு சீனா கொள்கைக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸில்...
Read moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான...
Read moreஎண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreநாட்டில் நாளை மற்றும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை பௌர்ணமி...
Read moreதாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு...
Read moreஅமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் தொடருக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 40 வயதான செரீனா வில்லியம்ஸ்...
Read moreவடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம்...
Read more