Easy 24 News

அபுதாபியில் கைதான புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ரி.ஐ.டி.

சர்வதேச பிடியாணை ( சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டிருந்த,  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர்,  ஐக்கிய அரபு...

Read more

மக்கள் போராட்டம் முடிந்துவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது | சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவான போது தப்பி ஓடியவர்கள் இப்போது நாங்கள் மீண்டும் வருவோம் என்று மக்களுக்கு சவால் விடுகின்றனர். மக்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை. இன்னும்...

Read more

‘அரகலய’ வெற்றிபெற்ற அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் பெற்றிபெறாதது ஏன்? | அம்பிகா

ராஜபக்ஷாக்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்திய 'அரகலய' போராட்டம் வெற்றிபெற்ற அதேவேளை, நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் வெற்றிபெறாதது ஏன்? ஏனெனில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அவர்களுக்கு...

Read more

பாரிய சவால்களை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியம் என்பதுடன் பாரிய சவால்களை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதிக்கு கால அவகாசம் தேவையாகும்  என வெளிவிவகார...

Read more

‘இத்தோசுரியு’ சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

'இத்தோசுரியு' சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2022 இம்முறை டென்மார்க் தேசத்தில் நடைபெற்றது. சுவிற்சர்லாந்து இத்தோசுரியு பிரதம ஆசிரியர் சென்செய்.வி.கெளரிதாசனின் மாணவர்கள் 35 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். மேற்படி சுற்றுப்போட்டிக்கு...

Read more

சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு

17 வயதுக்குக் கீழ்பட்ட ஏழாவது சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்காக இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்காக கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 4...

Read more

ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் |உத்தியோகபூர்வ கார் சேதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ காருக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம்...

Read more

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

மின்சார சட்டத்தின் 30ஆவது உறுப்புரைக்கு எதிராகவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இதற்கு எதிராக சட்டநடவடிக்கையினை முன்னெடுப்போம். நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என...

Read more

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தார்மீக உரிமை கிடையாது | அநுரகுமார

பாராளுமன்றத்தின் ஊடாக தற்போது உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே...

Read more
Page 990 of 4574 1 989 990 991 4,574
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News