ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது...
Read moreநாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் மாேதிக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். அத்துடன்...
Read moreஉள்ளூர் பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா...
Read more2023 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80 சத வீதமான பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு...
Read moreஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று இந்தியாவின் பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்....
Read moreமினுவாங்கொடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று திங்கட்கிழமை (நவ.28) தீப்பிடித்து எரிந்துள்ளது. பஸ்ஸில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ...
Read moreகொழும்பு - மட்டக்குளிப் பிரதேசத்தில் நபர் ஒருவர் இன்று (28.11.2022) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு...
Read moreசாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை அடுத்தவருடம் முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்....
Read moreவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வோசிங்டனிற்கான அமெரிக்க இராஜாங்கா திணைக்களத்திற்கான இந்த வார விஜயத்திற்கு முன்னர் அவரை சந்திக்க முடிந்துள்ளமை சிறந்த விடயம். மனித உரிமைகள் பொருளாதார...
Read moreமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபா...
Read more