Easy 24 News

‘பாலைநிலம்’ ராஜா அரங்கில் வெளியீடு

யூட்.சுகி இயக்கத்தில் உருவான பாலைநிலம்  ஈழசினிமாவின் விசேட காட்சி இன்று (03.12.2022) மாலை 6.30 மணிக்கு யாழ் ராஜா தியேட்டரில் இடம்பெற்றது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர...

Read more

சிவலிங்கத்தினை பிரதிஸ்டை செய்வதில் இடர்பாடு

சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை   வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின்  தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்  இன்றைய தினம்...

Read more

யாழிலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு நான்கு விமான சேவைகள்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விமான சேவைகள்...

Read more

நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னர் வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்குச்...

Read more

மருத்துவ தேவைகளுக்காய் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை(06) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

Read more

கரப்பான் பூச்சியுடன் வடை தயாரித்த உணவகத்திற்கு சீல்

கரப்பான் பூச்சியுடன் வடை, உணவகம் மற்றும் தயாரித்த சமையற்கூடம் என்பன சீல் வைப்பு... கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ...

Read more

நல்லூரில் திருக்கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் செவ்வாய்க்கிழமை(06) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான...

Read more

சிங்கள மாணவர்களைக் காப்பாற்றிய யாழ். இளைஞன்!

நேற்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். நேற்று மாலை 5.30 மணியவில் யாழ் பொலிஸ்...

Read more

யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 300 பேர் முறைப்பாடு!

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவிகள் வீதியால் செல்கையில் சில ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுக்கின்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொக்குவிலில் உள்ள பெண்கள்...

Read more

பல இலட்சம் உயிர்களின் தியாகம் மாவட்ட சபைக்காக அல்ல

 சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழ் மக்கள் இலட்சம் உயிர்களை தியாகம் செய்தது மாவட்ட சபைக்காக அல்ல என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சுயநிர்ணய...

Read more
Page 821 of 4557 1 820 821 822 4,557