Easy 24 News

200 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களை கொண்ட எடிசன் திரை விருது தேர்வுப் பட்டியல்

இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் 15ஆம் ஆண்டு 'எடிசன் திரை விருது' பட்டியல் பல்வேறு நாடுகளில் உள்ள தினசரி...

Read more

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று  (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய...

Read more

பெளத்த பல்கலையில் கொடூர பகிடிவதை | மாணவர் ஒன்றிய செயலாளர் கைது!

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைகழக மாணவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்திய பகிடிவதை  செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...

Read more

வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் உயிரிழந்த ஆடுகள் மற்றும் மாடுகளின் இறப்பிற்கு காரணம் கடும் குளிருடனான காலநிலை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்...

Read more

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார். உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான...

Read more

இறந்ததாக கருதி மகன் பால் ஊற்றியபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த விவசாயி

மாண்டவர் மீண்டார் போன்ற அதிசய நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தாலும் அது அவர்களின் உறவினர்களிடம் மட்டுமல்லாமல் அப்பகுதியில் பல நாட்கள் வரை பேசும்பொருளாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம்...

Read more

2023இல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது | WHO

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை...

Read more

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் தயாரிப்பு | மருத்துவக் குழு தலைவர்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக்கப்படலாம் என இந்திய மருத்துவக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். இந்தியாவில்...

Read more

தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

தாய்லாந்து இளவரசி பாஜ்ரகிதியாபா மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44 வயதான இளவரசி பாஜ்ரகிதியாபா, மன்னர் வஜிரலங்கோர்னின் மன்னரின் மூத்த மகள் ஆவார். ...

Read more

நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள் | பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி ரணில்

நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள்...

Read more
Page 810 of 4557 1 809 810 811 4,557