Easy 24 News

பெண்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு தலிபான்களிடம் ஜி7 வலியுறுத்தல்

தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறு ஜி7 அமைப்பு இன்று வலியுறுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை...

Read more

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு ; பொலிஸாருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்

வட்டுவாகல் பகுதியில் ஊடகவியலாளர் குமணனின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக  பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இது...

Read more

யாழில் சீன மக்களின் அன்பளிப்பு

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட...

Read more

18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை

18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24,25 வயதுடைய இருவரே இன்று...

Read more

கப்பலில் கனடா சென்றவர்கள் நாடு திரும்பினர் | விசாரணை ஆரம்பம்

வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சிஐடியினர் பின்னர்...

Read more

நடமாடும் சேவையூடாக முட்டை விநியோகம்

கொழும்பு அண்மித்த பகுதிகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 20 பிரதேசங்களில் லொறிகள் ஊடாக 55 ரூபாவிற்கு முட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் புதன்கிழமை (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுகர்வோரால்...

Read more

மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் போராட்டம் வெடிக்கும் | மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை

மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்ச மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து...

Read more

மீண்டும் கொவிட் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் | ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் – சுகாதார அமைச்சர்

கொவிட் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். பொருளாதாரத்தை அவதானத்தில் கொண்டு அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் சுகாதார...

Read more

12 மாதங்களில் 75,000 டெங்கு நோயாளர்கள் | 30, 31 தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனம்

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 75,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 4 வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதனைக்...

Read more

தோனியின் மகளுக்கு தனது கையெழுத்துடன் ஆர்ஜென்டீன அங்கி அனுப்பிய மெஸி

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தான் கையெழுத்திட்ட, ஆர்ஜென்டீன அணியின் அங்கியொன்றை இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான மஹேந்திர சிங் தோனியின் மகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்....

Read more
Page 793 of 4557 1 792 793 794 4,557