மெக்ஸிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஆயுதக்குழுவொன்று நடத்திய தாக்குதலினால் 14 பேர் பலியானதுடன், 24 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிஹுவாஹுவா மாகாணத்தின் சிவுடான் ஜூவாரெஸ் (Ciudad Juarez on) நகரில் புத்தாண்டுத்...
Read moreஆப்கானிஸ்தானின் முன்னாள் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் தலைவர் நிலோபர் பயட் தலிபான் பல்கலைகழகங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதி மறுத்துள்ளதை பேரழிவு என வர்ணித்துள்ளார். ஆப்கானில்...
Read moreஅரச வங்கியொன்றின் காலி பிராந்தியத்தில் உள்ள மூன்று தானியக்க பணப்பறிமாற்று இயந்திரங்களை முடக்கி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள்...
Read moreகன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மார்டின்' திரைப்படம் விரைவில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது....
Read moreநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஃபர்ஹானா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய...
Read moreதனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் இன்று திங்கட்கிழமை (ஜன.02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதியுடன்...
Read moreபாதுகாப்பு அமைச்சு பொலிஸ் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்...
Read moreதிருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (ஜன.02) வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது...
Read moreகிளிநொச்சி சந்தைக்கு வரும் மோட்டார் சைக்களில்களுக்கு 50 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படுவதாக இது அதிக கட்டணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பத்து ரூபா கட்டணத்திற்கு மாத்திரமே கரைச்சிப்...
Read moreஇந்த ஆண்டு முதல் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என...
Read more