Easy 24 News

‘கிக்’ படத்திற்காக டப்பிங் பேசும் சந்தானம்

நகைச்சுவை நடிகராக நடித்து கதையின் நாயகனாக உயர்ந்து ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்து வரும் 'கிக்' படத்திற்காக,...

Read more

பொபி சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

நடிப்புக்காக தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ரமணன்...

Read more

போலி நோட்டைக் கொடுத்து எரிபொருள் பெற முயற்சி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ்...

Read more

சமூக வலைத்தளங்களின் ஊடாக வன்முறைகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு, அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை – ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம்  உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையடித்து தப்பியோட்டம்!

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிலாபம் பொலிஸில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் சர்ஜன்ட் மேலும்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இல்லாமல் செய்தது தேர்தல் குழு | அனுர டி சில்வா

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த ரீ. சுதாகருக்கு ஓரே இரவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மற்றொருவரின் பெயரை வேட்பு...

Read more

இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுக்கலை துறை பாதிப்பு | அழகுக்கலை நிலைய உரிமையாளர்கள் சங்கம் விசனம்

இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுசாதன பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் அழகு கலை துறை முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...

Read more

மாத்தளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

மாத்தளை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை பத்து மணி முதல்...

Read more

அதிக ஒலி எழுப்பும், வர்ண விளக்குகளை எரியவிடும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்!

அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான (வர்ண)  விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.  அவ்வாறான  வாகனங்களைக் கைப்பற்றி அதனைச்...

Read more
Page 779 of 4557 1 778 779 780 4,557