திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 317 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, தொடரை...
Read moreநேபாளம் தசாப்தகால வரலாற்றில் சந்தித்த மோசமான விமானவிபத்தில் உயிருடன் எவரையும் மீட்கலாம் என்ற நம்பிக்கை குறைவடைகின்றது என மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள்...
Read moreஉக்ரேனிய சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது. இந்த கிரனேட்...
Read moreநாட்டின் பல பகுதிகளில் பொங்கல் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டரை வயது குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
Read moreகடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும்...
Read moreஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று கரைச்சிப் பிரதேச...
Read moreஐங்கரன் விக்கினேஸ்வரா அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கங்காரு தேச தமிழ் சினிமா படைப்பாற்றலில்...
Read moreமிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள்: தாய், தந்தைமிகமிக நல்ல நாள் : இன்றுமிகப் பெரிய வெகுமதி : மன்னிப்புமிகவும் வேண்டாதது : வெறுப்புமிகப் பெரிய தேவை : நம்பிக்கைமிகக்...
Read moreஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை...
Read moreயாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று சாவகச்சேரியில் இடம்பெற்றது. குறித்த விசேட கூட்டமானது மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில மாலை 3 மணி...
Read more