Easy 24 News

முதலை இழுத்துச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று சனிக்கிழமை (டிச 24)...

Read more

போலி விசாரணை | வட மாகாண கல்வி அமைச்சுமீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை...

Read more

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை விலைக்கு சாம் கரனை வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

இண்டியன் ப்றீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், இங்கிலாந்து வீரர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடி இந்திய ரூபாவுக்கு  வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் இது...

Read more

வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள்

வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின்...

Read more

யாழ். பல்கலையின் சமுதாய சமையலறைத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியில் காணப்பட்டபோது யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும்...

Read more

இந்திய துணை தூதர் அங்கஜன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் மதிப்புமிகு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன்...

Read more

யாழில் இளைஞர் சடலமாக மீட்பு

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.  நேற்றைய தினம் மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த...

Read more

உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைப்பு! 

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு  தீ வைத்து எரியூட்டப்பட்டது.  நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில்...

Read more

தேர்தலை பிற்போடுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. தேர்தலை பிற்போட முடியாது. வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு...

Read more

பொருளாதார நெருக்கடியில் தேர்தலுக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கினால் மக்களுக்கே பாதிப்பு – ஐக்கிய தேசியக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மாறப்போவதில்லை. அதனால் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதால் அதன் பாதிப்பு மக்களுக்கே...

Read more
Page 765 of 4522 1 764 765 766 4,522