இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள் இடம்பெற்றுள்ளமையை பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல...
Read moreநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய நடிகர் விஜய் 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' என பேசத்...
Read moreகோழி முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கோழி முட்டையின் விலை தற்போது...
Read moreநடிகர் ஜித்தன் ரமேஷ் சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'ரூட் நம்பர் 17' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreரஷ்யாவிலிருந்து மத்தளவுக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய விமான சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
Read moreயாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில்...
Read moreயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை,...
Read moreஇலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின்...
Read moreநீதிபதிகள் அவரின் ஆவணங்களை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கெய்லெ பிரேசர் இலங்கைக்குள் தலைமறைவாக உள்ளார். அடுத்த வருடம் ஜூலை...
Read moreகிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர்...
Read more