அல் நாசர் கால்பந்தாட்ட அணியில் பெருந்தொகை பணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் தொடர்பாக குரல்...
Read moreஜப்பானின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு...
Read moreபிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கினார் என இளவரசர் வில்லியம் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் மேர்கெல் தொடர்பான...
Read moreபுதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம், இன்று விடுத்த அறிக்கையொன்றில்,...
Read moreவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் நேற்று (ஜன 04) மாலை மரணமடைந்துள்ளார். இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது, முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக...
Read moreபெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண்: நியூயோர்க் - டெல்லி விமானத்தில் சம்பவம் நியூயோர்க்கிலிருந்து டெல்லி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் மீது ஆணொருவர் மீது...
Read moreபுனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள். பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து...
Read moreகடந்த காலத்தில் லிட்ரோ எரிவாயுவில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நட்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின்...
Read moreமுன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம்...
Read moreபூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான்...
Read more