இந்தியாவுக்கு எதிராக புனே விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 16 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த...
Read moreசுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அவரின் நரித் தந்திரமுகமாக ஸ்ரீலங்கா நீதித்துறை செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய...
Read more"சரியான தலைவரிடம் இனி நாட்டை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதுள்ள பிரச்சினை மேலும் தொடரும். இப்போது இருப்பதைவிடவும் மோசமாக மாறும்."என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...
Read moreஅலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம்...
Read moreநடிகர் அர்ஜுன்ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவரது பட்டப்பெயரே அவரது நடிப்பு திறமை குறித்து கூறியிருக்கும். முதலில் கதாநாயகனாக நடித்துவந்த அர்ஜுன் இப்போது நல்லக கதாபாத்திரங்களாக தேர்வு செய்து...
Read moreஇலங்கை அகதிகள் 38 பேர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் இன்று (ஜன. 6) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து...
Read moreவடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று (ஜன 05) இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...
Read moreரஷ்யாவின் போர் நிறுத்த அழைப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது. ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம்...
Read moreசூர்யா நடிப்பில் உருவாகி வெளியான 'ஜெய் பீம்' எனும் திரைப்படத்தின் திரைக்கதை, நூல் வடிவமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச...
Read moreநடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய பெயரிடப்படாத வலைத்தள தொடரினை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 'கனா', 'நெஞ்சுக்கு...
Read more