ஜப்பான் இலங்கை தனது நாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும்,ஜப்பானிய...
Read moreஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகார பகிர்வு என ஜனாதிபதி குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது. அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட உண்மை விடயங்களை அவருடன்...
Read moreஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சவால்மிக்கதே. எனவே கிரிக்கெட் வீராங்கனைகள் என்ற வகையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எனது அனுபவத்தை இளையவர்களுடன் பகிர்ந்துகொள்வேன். அவர்களுக்கு நான்...
Read moreஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வியாழக்கிழமை (09) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய சுழல்பந்துவீச்சாளர் ரவீந்த்ர ஜடேஜா தனது இடது கை ஆள்காட்டி விரலில் களிம்பு பூசியது...
Read moreஇலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்த றக்பி கழகங்களில் ஒன்றான சிலோனிஸ் றக்பி அண்ட் புட்போல் க்ளப்பின் (CR & FC) 100 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு அழைப்பு அணிக்கு...
Read moreராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தற்போதைய...
Read moreஇந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு...
Read moreசீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும்...
Read moreஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து அமைச்சர் எல்.முருகன் பேசுவார் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் - இலங்கை இடையே கப்பல்...
Read moreஅமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட பலூன் ஆனது, சீனாவின் அதிக எண்ணிக்கையிலான உளவு பலூன் தொகுதியின் ஒரு பகுதியாகும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். இத்தகைய பலூன்கள் சீனாவின் ஹெய்னன்...
Read more